sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., பொறியாளர் அணிக்கு நேர்காணல்  

/

தி.மு.க., பொறியாளர் அணிக்கு நேர்காணல்  

தி.மு.க., பொறியாளர் அணிக்கு நேர்காணல்  

தி.மு.க., பொறியாளர் அணிக்கு நேர்காணல்  


ADDED : மார் 31, 2025 05:15 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி பதவிகளுக்கான நேர்காணல் கூட்டம் நடந்தது.

கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேர்காணல் கூட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்தது.

அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, நேர்காணல் நடத்தினார். மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், துணை செயலாளர் பிரதீப், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், பாலமுருகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், இளங்கோவன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us