sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நியமன கவுன்சிலர் ஆணை  வழங்கல் 

/

 நியமன கவுன்சிலர் ஆணை  வழங்கல் 

 நியமன கவுன்சிலர் ஆணை  வழங்கல் 

 நியமன கவுன்சிலர் ஆணை  வழங்கல் 


ADDED : நவ 27, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சியில் புதிதாக கவுன்சிலராக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாற்றுத்திறனாளி ஒருவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக நியமிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலர் குழுவில், பெண்ணாடம் திருநாவுக்கரசு என்ற மாற்றுத்திறனாளியை கவுன்சிலராக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமித்துள்ளார்.

இந்த நியமன ஆணையை திருநாவுக்கரசிடம், பேரூராட்சி செயல் அலுவலர் முத்து முன்னிலையில், பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு வழங்கினார்.

அப்போது, துணை சேர்மன் குமரவேல், இளநிலை உதவியாளர் ரமேஷ், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us