sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எம்.ஆர்.கே., கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்

/

எம்.ஆர்.கே., கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்

எம்.ஆர்.கே., கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்

எம்.ஆர்.கே., கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்


ADDED : ஜூன் 29, 2025 07:01 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் அனைத்து துறை இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தனியார் கம்பெனிகள் பங்கேற்று நேர்காணல் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது.

முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் சென்னை ெஹச்.சி.எல்.,டெக்னாலஜிஸ் மண்டல மேலாளர் வினோத்,இ-சேல்ஸ் அண்ட் கேரியர் கிராஃப்ட் அகாடமி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிஷோர் பூனமல்லே ஆகியோர் பங்கேற்று 238 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினர். பேராசிரியை சிவப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வேலைவாய்ப்பு அதிகாரி அகிலன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us