sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

/

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு


ADDED : பிப் 24, 2024 06:09 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்குடி தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ.,தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

முன்னாள் முதல்வர் ஜெ., 76வது பிறந்தநாளை முன்னிட்டு கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

வரும் 26ம் தேதி காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, சீரணி அரங்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் , கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன், தலைமை நிலைய பேச்சாளர்கள் நடிகர் சுப்புராஜ், வீரப்பன் ஆகியோர் பேசுகின்றனர்.

சிதம்பரம் நகரத்தில் பட்டாபிராம் பெட்ரோல் பங்க் எதிரில் வருகின்ற 28ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கோவை சத்யன், தலைமை நிலைய பேச்சாளர்கள் காரை செல்வம், ராமதாஸ் ஆகியோர் பேசுகின்றனர்.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞரணி, ஜெ., பேரவை, பாசறை, இலக்கிய அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us