sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது

/

 டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது

 டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது

 டெலிபோன் கேபிள் திருடிய ஜே.சி.பி., ஆபரேட்டர் கைது


ADDED : பிப் 23, 2026 03:13 AM

Google News

ADDED : பிப் 23, 2026 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோவில் ப குதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்த தம்பிதுரை மகன் ஆனந்தபாபு 34; குழி தோண்டும் ஜே.சி.பி., ஆபரேட்டராக உள்ளார்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி காரணமாக அந்தப் பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் இயங்கவில்லை. அதனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, பூமியில் புதைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு காப்பர் டெலிபோன் கேபிள் மற்றும் இரும்பு பைப்புகளை ஜே.சி.பி., ஆபரேட்டர் ஆனந்தபாபு திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம்.

காட்டுமன்னார்கோயில் எஸ்.என்.எல்., உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜே.சி.பி., ஆபரேட்டடர் ஆனந்த்பாபுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us