sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் காயமடைந்தவர் வைத்திருந்த நகை, பணம் உறவினர்களிடம் ஒப்படைப்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

/

விபத்தில் காயமடைந்தவர் வைத்திருந்த நகை, பணம் உறவினர்களிடம் ஒப்படைப்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

விபத்தில் காயமடைந்தவர் வைத்திருந்த நகை, பணம் உறவினர்களிடம் ஒப்படைப்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

விபத்தில் காயமடைந்தவர் வைத்திருந்த நகை, பணம் உறவினர்களிடம் ஒப்படைப்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு


ADDED : ஏப் 19, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விபத்தில் காயமடைந்தவரிடம் இருந்த ரூ.44 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் நகையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில், சிதம்பரராஜா என்பவர் நேற்று விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றார். விருத்தாசலம் வயலுார் அருகே சென்றபோது, அவர் ஓட்டிச் சென்ற பைக் விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, விபத்துக்குள்ளான நபரிடம் இருந்த ரூ.44 ஆயிரம் ரொக்கம், 2 சவரன் நகை உள்ளிட்டவைகளை, ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் மணிகண்டன், டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் அவரது உறவினர்களிடம் போலீசார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






      Dinamalar
      Follow us