sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

/

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்


ADDED : பிப் 04, 2024 03:50 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம், : அண்ணா நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க, கெங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கெங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற கூட்டம் சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமையில் நடந்தது.

செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்த மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக, வடக்குவெள்ளுரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் இருந்து 3 கி.மீ., துாரத்திற்கு புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பேரூராட்சி அருகே உள்ள என்.எல்.சி.,க்கு சொந்தமான அண்ணா நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, கூட்டத்தில் திர்மானிக்கப்பட்டது. மேலும் கொசு மருந்து அடித்தல், நகரில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தலைமை இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை சேர்மன் பெலிக்ஸ், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us