sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

/

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்


ADDED : ஜன 01, 2024 05:40 AM

Google News

ADDED : ஜன 01, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி மாதாந்திர இயல்பு கூட்டம் நடந்தது.

கெங்கைகொண்டான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கெங்கை கொண்டான் பேரூராட் சிக்குட்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு முகாம், கொசு மருந்து அடித்தல், நகரில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கெங்கைகொண்டான் பேரூராட்சி அருகில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை சேர்மன் பெலிக்ஸ், வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us