sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : அக் 22, 2024 06:15 AM

Google News

ADDED : அக் 22, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: புதுச்சேரி மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை சமட்டிக்குப்பம் ஏரிக்கரை அருகே ரோந்து சென்றனர். அங்கு பைக்குடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை சோதனை செய்தனர். அதில் அவர், புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், சமட்டிக்குப்பம், கிழக்கு தெருவைச் சேர்ந்த, ஜெயசங்கர், 30; என்பதும் விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

உடன், அவரது பைக் மற்றும் 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து ஜெயசங்கரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us