sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குமராட்சி வாய்க்கால்கள் துார் வார கோரிக்கை

/

குமராட்சி வாய்க்கால்கள் துார் வார கோரிக்கை

குமராட்சி வாய்க்கால்கள் துார் வார கோரிக்கை

குமராட்சி வாய்க்கால்கள் துார் வார கோரிக்கை


ADDED : அக் 23, 2025 01:01 AM

Google News

ADDED : அக் 23, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: குமராட்சி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரூம் வாய்க்கால் மற்றும் வருசபுத்து வாய்க்கால்கள் தூர் வாராததால் அருகில் உள்ள 100 க்கும் மேற்பட்ட குடிசைகளை தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது.

எனவே உடனடியாக, ரூம் வாய்க்கால் மற்றும் வருசபுத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரக் கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், குமராட்சி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அருள்அரசனிடம் மனு அளிக்கப்பட்டது.

அப்போது, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், கிராம தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us