sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு

/

பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு

பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு

பு.முட்லுாரில் கும்பாபிஷேகம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு


ADDED : பிப் 04, 2025 12:50 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மகா கைலாயத்தில், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு தசமகாவித்யா தேவிகள், நவதுர்கா தேவிகள், அஷ்டலஷ்மி தேவிகள் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

அதையொட்டி நேற்று முன்தினம் தேவதா பிராத்தனை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை யாகசாலை பூஜைகள், ரஷாபந்தன பிம்ப சுத்தி தீபாராதனை நடந்தது. காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தில், சுவாமி கோடீஸ்வரனந்தா, விஜயராகவன், ராம்ஜெயராம், கல்யாணி குருமூர்த்தி, கருணாகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us