sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்

/

ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்

ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்

ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : மார் 25, 2025 09:33 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், வண்டிப்பாளையம் ரோடு ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது.

கடலுார், வண்டிப்பாளையம் ரோடு ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி நடக்கிறது. 29ம் தேதி காலை 8:00 மணிக்கு பாடலீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், யாக சாலை ஸ்தாபனம், மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, யாக சாலை பிரவேசம் நடக்கிறது. 30ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, 11:00 மணிக்கு பூர்ணாகுதி, அஷ்டபந்தன சமர்ப்பணம், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

31ம் தேதி காலை 7:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு பரிவார மூலவர், மகா மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us