/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 06, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பரவளூர் சுந்தரேஸ்வரர் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.
விருத்தாசலம் அடுத்த பரவளூரில் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை 7ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
இதை முன்னிட்டு, இன்று (6ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரக பூஜைகள் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது.
நாளை காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, வேத பாராயணம், நாடிசந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன், காலை 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.