sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியை கொன்ற வாலிபருக்கு 'குண்டாஸ்'

/

மூதாட்டியை கொன்ற வாலிபருக்கு 'குண்டாஸ்'

மூதாட்டியை கொன்ற வாலிபருக்கு 'குண்டாஸ்'

மூதாட்டியை கொன்ற வாலிபருக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜன 13, 2024 07:36 AM

Google News

ADDED : ஜன 13, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

திட்டக்குடி அடுத்த குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா,65; அவரது பேத்தியை, அதே கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்,30; தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டார். அதற்கு அம்பிகா மறுத்துவிட்டார்.

ஆத்திரமடைந்த வெற்றிவேல், கடந்த டிச., 10ம் தேதி அம்பிகாவை கொலை செய்து, தீயிட்டு எரித்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து வெற்றிவேலை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவரது குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராமின் பரிந்துரையை ஏற்று, வெற்றிவேலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள வெற்றிவேலிடம் திட்டக்குடி போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us