sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'

/

கஞ்சா வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா வழக்கில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'


ADDED : நவ 12, 2024 08:18 AM

Google News

ADDED : நவ 12, 2024 08:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விருத்தாசலம் அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர், தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

விருத்தாசலம் கலால் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் கடந்த அக்., 16ம் தேதி, விருத்தாசலம் மின் மயானம் அருகே ரோந்து சென்றனர்.

அங்கு, தொழுதுாரை சேர்ந்த கருணாநிதி மகன் சக்திவேல், 25, புலிகரம்பலுாரை சேர்ந்த பொன்முடி மகன் மணிவண்ணன், 23, சவுந்திரபாண்டியன் மகன் கார்த்தி, 23, ஆகியோர், கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூவரையும் கைது செய்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், வேப்பூர் போலீசில் கஞ்சா வழக்கு உள்ளது.

இவர்களின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us