sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிலம் மோசடி: 2வது முறையாக மனு

/

நிலம் மோசடி: 2வது முறையாக மனு

நிலம் மோசடி: 2வது முறையாக மனு

நிலம் மோசடி: 2வது முறையாக மனு


ADDED : ஆக 26, 2025 07:13 AM

Google News

ADDED : ஆக 26, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 3 கிராமத்தினர் மனு அளித்தனர்.

கடலுார் அடுத்த நடுக்குப்பம், மேலக்குப்பம், நல்லாத்துார் கிராமங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோரிடம் கடந்த 18ம் தேதி போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.

இந்த மனு சம்மந்தமாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நல்லாத்துார், நடுக்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் வரதராஜலு தலைமையில், போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 2வது முறையாக மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us