sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலை விபத்தில் விரிவுரையாளர் பலி

/

சாலை விபத்தில் விரிவுரையாளர் பலி

சாலை விபத்தில் விரிவுரையாளர் பலி

சாலை விபத்தில் விரிவுரையாளர் பலி


ADDED : ஜன 30, 2024 04:29 AM

Google News

ADDED : ஜன 30, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி, : ராமநத்தம் அருகே சாலை விபத்தில் தனியார் கல்லுாரி பஸ் மோதி, பைக்கில் சென்ற அரசுக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையம் அடுத்த வி.மாமந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்,42; திட்டக்குடி அரசு கலைக்கல்லுாரியில், தமிழ்த்துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து பைக்கில் கல்லுாரிக்கு சென்றார். 9:10மணிக்கு தொழுதுார் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியது. இதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார்.

புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us