sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி

/

ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி

ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி

ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 23, 2024 11:15 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்'; கடலுார் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே துவங்கிய பேரணியை எஸ்.பி.,ராஜாராம் துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஜாதி, மதம் வேண்டாம், சமத்துவம் காண்போம். மனிதநேயம் மலரட்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

லாரன்ஸ் ரோடு, பாரதி ரோடு, பழைய கலெக்டர் அலுவலகம் வழியாக சென்ற பேரணி, காவலர் நல திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. அங்கு நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் எஸ்.பி.,ராஜாராம் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் குசேலர், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், ராமதாஸ், சவுமியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us