sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் மூழ்கி லோடுமேன் சாவு

/

குளத்தில் மூழ்கி லோடுமேன் சாவு

குளத்தில் மூழ்கி லோடுமேன் சாவு

குளத்தில் மூழ்கி லோடுமேன் சாவு


ADDED : பிப் 04, 2024 04:11 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தில் மூழ்கி, லோடுமேன் இறந்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 46; லோடு மேனாக வேலை செய்து வந்தார். நேற்று கோவில் குளத்தில் வரலாற்று உற்சவத்தின்போது, குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள், படகு மூலம், குளத்தில் இருந்து வெங்கடேசன் உடலை மீட்டனர்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெங்கடேசனுக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us