sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி டிரைவர் தற்கொலை

/

லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர் தற்கொலை


ADDED : ஏப் 27, 2025 07:05 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம்,52; லாரி டிரைவர். இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு, அவரது மனைவி ஜெயா, ஏன் வேலைக்கு செல்லவில்லை என தட்டிக் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாட்சரம், வீட்டின் அருகில் மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us