sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆன்லைன் தொழிலில் நஷ்டம்; தொழிலதிபர் தற்கொலை

/

ஆன்லைன் தொழிலில் நஷ்டம்; தொழிலதிபர் தற்கொலை

ஆன்லைன் தொழிலில் நஷ்டம்; தொழிலதிபர் தற்கொலை

ஆன்லைன் தொழிலில் நஷ்டம்; தொழிலதிபர் தற்கொலை


ADDED : மார் 28, 2025 05:31 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி;

நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்பாபு, 33; இவரது மனைவி சித்ரா, 30. வடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார்.

வடலுார் ஆபத்தாணபுரத்தில், மனோஜ்பாபு இரும்பு கடை நடத்தி வந்தார். ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. கடனுக்கு பணம் வாங்கியும் தொழிலில் முதலீடு செய்திருந்ததார்.

ஆன்லைன் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அதிகரித்ததால் மனமுடைந்த மனோஜ்பாபு, நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us