sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாட்டரி விற்பனை: இருவர் கைது

/

லாட்டரி விற்பனை: இருவர் கைது

லாட்டரி விற்பனை: இருவர் கைது

லாட்டரி விற்பனை: இருவர் கைது


ADDED : அக் 01, 2024 06:49 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிதாங்கி சாவடியை சேர்ந்த மணிகண்டன், 41, நத்தம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்,65; ஆகியோர், லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்து, கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us