ADDED : அக் 01, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிதாங்கி சாவடியை சேர்ந்த மணிகண்டன், 41, நத்தம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்,65; ஆகியோர், லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்து, கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.