ADDED : டிச 09, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி கணேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பழைய நகராட்சி மருத்துவமனை அருகே, பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த கணேஷ், 40; என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது.
போலீசார் கணேசை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய் தனர்.

