/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாட்டரி சீட்டு வைத்திருந்தவர் கைது
/
லாட்டரி சீட்டு வைத்திருந்தவர் கைது
ADDED : ஜன 22, 2026 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் விற்பனைக்காக லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கூத்தப்பாக்கம் முருகன் கோவில் அருகே புதுச்சேரி, மதிகிருஷ்ணபுரத்தை சேர்ந்த பெருமாள்,48; என்பவர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளைக் கைது செய்தனர்.

