sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மத்தியப்பிரதேச ஐகோர்ட் நீதிபதி  பூவராகசுவாமி கோவிலில் தரிசனம்

/

மத்தியப்பிரதேச ஐகோர்ட் நீதிபதி  பூவராகசுவாமி கோவிலில் தரிசனம்

மத்தியப்பிரதேச ஐகோர்ட் நீதிபதி  பூவராகசுவாமி கோவிலில் தரிசனம்

மத்தியப்பிரதேச ஐகோர்ட் நீதிபதி  பூவராகசுவாமி கோவிலில் தரிசனம்


ADDED : ஏப் 19, 2025 04:36 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவிலில் நேற்று மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம் செய்தார்.

மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் பாலிவால் தனது குடும்பத்தினருடன் நேற்று பூவராகசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோவிலில் மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயார் சுவாமிகளை தரிசனம் செய்தார். மேலும் கோவில் வரலாறு குறித்து கேட்டறிந்தார்.

அப்போது விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் அரவிந்தன், அன்பழகன், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஆர்.ஐ., பிரேம்ராஜ், வி.ஏ.ஓ. ஜெயமூர்த்தி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us