sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேவநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கோலாகலம்

/

தேவநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கோலாகலம்

தேவநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கோலாகலம்

தேவநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கோலாகலம்


ADDED : பிப் 01, 2025 12:39 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜை கடந்த 29ம் தேதி துவங்கியது.

நேற்று 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் பங்கேற்று வேதமந்திரங்கள் முழங்க பூஜை செய்தனர்.

இன்று மஹாசாந்தி திருமஞ்சனம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, மஹாசாந்தி புரோக்ஷணம், பூர்ணாஹூதி நடக்கிறது.

கும்பாபிேஷக தினமான நாளை காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான மகா பூர்ணாஹூதி நடந்து, காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

இரவு தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் திருவீதியுலா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணைஆணையர் பரணிதரன் தலைமையில் உதவி ஆணையர் சந்திரன் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us