sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முந்திரி தோப்பில் ஆண் சடலம்

/

முந்திரி தோப்பில் ஆண் சடலம்

முந்திரி தோப்பில் ஆண் சடலம்

முந்திரி தோப்பில் ஆண் சடலம்


ADDED : ஜூலை 31, 2025 03:43 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அரசடிகுப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார், 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேரி கவுசல்யா. மனைவியை பிரிந்து பிரவீன்குமார் சென்னையில் தங்கி வேலை செய் தார்.

இந்நிலையில், அரசடிக்குப்பத்திற்கு வந்த பிரவீன்குமார் சத்திரம் கிராமத்தில் நடந்த பாட்டு கச்சேரி பார்க்க சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பில்லை.

குடும்பத்தினர் தேடி பார்த்த போது, நேற்று அரசடிக்குப்பம் முந்திரி தோப்பில் சடலமாக கிடந்தது தெரிந்தது. புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us