sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடனை திருப்பி கேட்டதால் நண்பனை தாக்கியவர் கைது

/

கடனை திருப்பி கேட்டதால் நண்பனை தாக்கியவர் கைது

கடனை திருப்பி கேட்டதால் நண்பனை தாக்கியவர் கைது

கடனை திருப்பி கேட்டதால் நண்பனை தாக்கியவர் கைது


ADDED : டிச 22, 2024 09:25 AM

Google News

ADDED : டிச 22, 2024 09:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை சேர்ந்தவர் இலியாஸ், 51. ராஜேந்திரபட்டிணம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. இருவரும் நண்பர்கள். இந்நிலையில், ரமேஷ் வீடுகட்டுவதற்காக, இலியாசிடம் மூன்று தவணைகளாக ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இலியாஸ் தான் கொடுத்த பணத்தை ரமேஷிடம் திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்தரமேஷ், இலியாசை அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ரமேைஷ நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us