sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கியவர் கைது

/

வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது


ADDED : ஏப் 18, 2025 04:56 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்ற வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த நாகம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ரமேஷ், 23; இவர், தனது நண்பர் மணிவேல் என்பவருடன் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் சென்றார்.

கருவேப்பிலங்குறிச்சி வந்த போது, அங்கிருந்த தனியார் பெட்ரோல் பங்கில், பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது, பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பருக்கும் ரமேஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஜீவா, ஆதரவாளர்கள் சூர்யமூர்த்தி, குபேந்திரன், ஷாருக்கான், சதீஷ்,25; ஆகியோர் ரமே ைஷ தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், ஜீவா, சூர்யமூர்த்தி, குபேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீதுவழக்குப் பதிந்து,சதீைஷ கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us