sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அண்ணி தலையை துண்டித்து கொன்ற கொழுந்தன் கைது

/

 அண்ணி தலையை துண்டித்து கொன்ற கொழுந்தன் கைது

 அண்ணி தலையை துண்டித்து கொன்ற கொழுந்தன் கைது

 அண்ணி தலையை துண்டித்து கொன்ற கொழுந்தன் கைது


ADDED : டிச 01, 2025 01:04 AM

Google News

ADDED : டிச 01, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுக்கூடலுார், குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி, 35. இவர் கணவனை பிரிந்து இரு மகன்களுடன் வசித்தார்.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தம்பிகளான பாலகிருஷ்ணன், முருகானந்தம் இருவரும், தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக, சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி புகார் அளித்தார். போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் தலைமறைவானார்.

இந்நிலையில், முன் ஜாமின் பெற்ற பால கிருஷ்ணன், நேற்று மாலை தமிழரசி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, போலீசில் புகார் கொடுத்தது தொடர்பாக கேட்டு தாக்கியுள்ளார்.

ஆத்திரம் தீராத பாலகிருஷ்ணன், கத்தியால் தமிழரசியின் கழுத்தை அறுத்து தலையை தனியாக துண்டித்து கொலை செய்தார். சிதம்பரம் தாலுகா போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us