sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

/

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

பைக்கில் மணல் கடத்தியவர் கைது


ADDED : அக் 07, 2025 06:51 AM

Google News

ADDED : அக் 07, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; பைக்கில் ஆற்று மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தேவங்குடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, க.புத்துார் கிராமத்தை சேர்ந்த கமலகண்ணன், 38, என்பவர் பைக்கில் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து கமலகண்ணனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us