sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை மிரட்டியவர் கைது

/

பெண்ணை மிரட்டியவர் கைது

பெண்ணை மிரட்டியவர் கைது

பெண்ணை மிரட்டியவர் கைது


ADDED : ஏப் 12, 2025 10:05 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி, 42; இவர் கடந்த 11ம் தேதி சொந்த வேலையாக சிதம்பரத்திற்கு பஸ் ஏற பு.முட்லுாருக்கு நடந்து சென்றார்.

மேட்டுக்குப்பம் அருகே செல்லும் போது, மஞ்சக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார், 45; என்பவர் செந்தமிழ்ச்செல்வியை, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, சிவக்குமாரை, கைது செய்தார்.






      Dinamalar
      Follow us