sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதையில் தவறி விழுந்த நபர் சாவு

/

போதையில் தவறி விழுந்த நபர் சாவு

போதையில் தவறி விழுந்த நபர் சாவு

போதையில் தவறி விழுந்த நபர் சாவு


ADDED : நவ 27, 2024 08:13 AM

Google News

ADDED : நவ 27, 2024 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்தார்.

மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துாரை சேர்ந்தவர் துரைசாமி, 54. விவசாயி. நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்து, தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அங்கிருந்த கிரைண்டரில் தடுமாறி விழுந்த துரைசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

அவரது மகன் ராஜா புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us