sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

/

மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


ADDED : டிச 25, 2024 08:34 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சாலை வசதி மற்றும் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடலுார் அடுத்த மனக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;

மனக்குப்பம் மகாலட்சுமி நகரில் வடிகால் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் வசித்து வந்தோம். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்ததால், 5 சாலைகள் இருக்கும்பட்சத்தில் மூன்று சாலைகளில் மட்டும் ஜல்லி, செம்மண் கொட்டினர். வடிகால் அமைத்து சாலை அமைக்க வேண்டும். வடிகால் தண்ணீர், குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றுநோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us