நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா நடந்தது.
புவனகிரி அடுத்த குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் முடிந்து தினமும் மண்டலாபிேஷக பூஜைகள் நடந்து வந்தது.
மண்டலாபிேஷக பூர்த்தி நிறைவு விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.