sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ முகாம்

/

இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ முகாம்

இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ முகாம்

இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ முகாம்


ADDED : பிப் 15, 2024 06:49 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : இலங்கை தமிழர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது

குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையில் இலங்கை தமிழர்களுக்கான முகாம் உள்ளது. இங்கு, 121 குடும்பங்களில், 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

குள்ளஞ்சாவடி மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், டாக்டர் சுகன்யா முன்னிலை வகித்தனர். நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் டாக்டர் ராமநாதன் முகாமை ஒருங்கிணைத்தார்.

டாக்டர்கள் பாலாஜி, மெர்சி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

காசநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகள், புற்றுநோய், பல் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில், 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். முகாம் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us