sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை


ADDED : ஏப் 14, 2025 06:12 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே மனநலம் பாதித்த அரசு ஊழியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த சின்ன கானாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் ராஜேந்திரன், 42; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் என்.ஓ. சி. எல் தனியார் கம்பெனி எதிரே உள்ள, பழைய கட்டிடத்தில் பூச்சி மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us