sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி

/

மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி

மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி

மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி


ADDED : ஜூலை 22, 2025 08:14 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்றவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 50; மனநலம் பாதித்தவர். இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு நந்திமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us