sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

/

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு


ADDED : மே 29, 2025 03:35 AM

Google News

ADDED : மே 29, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மதுரையில் நடக்கும் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. மதுரை பொதுக்கூட்டத்திற்கு கடலுார் கிழக்கு மாவட்ட ,மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு, சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் பங்கேற்க வேண்டும்.

பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தில் கடலுார் மாவட்டத்திற்கு என அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் வைக்கப்பட்டுள்ள 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்திட்டு, தங்களுக்கான பொதுக்குழு 'பேட்ஜ்'-யை பெற்றுக் கொண்டு, காலை 8.00 மணிக்குள் பொதுக்குழு கூட்ட அரங்கத்திற்குள், கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us