sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மறைந்த நிர்வாகி படம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

/

மறைந்த நிர்வாகி படம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

மறைந்த நிர்வாகி படம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

மறைந்த நிர்வாகி படம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு


ADDED : மார் 31, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மறைந்த முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணசாமி உருவ படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம், முன்னாள் மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணசாமி. இவர், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க., அவைத் தலைவர், அகரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும் இருந்தார். கடந்த 15ம் தேதி அவர் இறந்தார்.

இவரது உருவ படம் திறப்பு நிகழ்ச்சி சொந்த ஊரான அரசாக்குப்பம் கிராமத்தில் நடந்தது.

அமைச்சர் பன்னீர்செல்வம், மறைந்த நாராயணசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், புகழேந்தி, வடலுார் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன், துணை தலைவர் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் சங்கர், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரவீன்குமார், கருணாகரன் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us