sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு

/

பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு

பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு

பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு


ADDED : மார் 01, 2024 12:04 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 2022- - 23ம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சி.இ.ஓ., பழனி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். பெரியகுப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை 20 மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கினர்.

நிகழ்ச்சியில் கவிதா தேசாய், லோகேஷ் குமார், கணபதி, தமிழ் ஆசிரியை உமா உட்பட பலர் கலந்து கொண்டனர். மோகனவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us