sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஜெ., பேரவை சார்பில் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி

/

ஜெ., பேரவை சார்பில் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி

ஜெ., பேரவை சார்பில் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி

ஜெ., பேரவை சார்பில் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி


ADDED : மே 11, 2025 01:46 AM

Google News

ADDED : மே 11, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அவை தலைவர் குமார் முன்னிலை வகித்தார்.

செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

விழாவில், நிர்வாகிகள் தில்லை கோபி, சண்முகம், சுந்தர், ரங்கம்மா, கருணா, செல்வம், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், ரங்கசாமி, செந்தில்குமார், நாகராஜ், மருதுவாணன், தமிழரசன், மணிகண்டன், சந்தோஷ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us