sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நரிக்குறவர்களுக்கு வீடுகள் எம்.எம்.ஏ., வழங்கல்

/

நரிக்குறவர்களுக்கு வீடுகள் எம்.எம்.ஏ., வழங்கல்

நரிக்குறவர்களுக்கு வீடுகள் எம்.எம்.ஏ., வழங்கல்

நரிக்குறவர்களுக்கு வீடுகள் எம்.எம்.ஏ., வழங்கல்


ADDED : ஜன 05, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் ரூ. 1.27 கோடி மதிப்பில் நரிக்குறவர்களுக்கு, 29 வீடுகளை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 29 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார்.

பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஒ.சங்கர், தாசில்தார் ஆனந்த், உதவி மின்பொறியாளர் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், சர்வேயர் குணசேகர்,தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் குருநாதன், வீரராமச்சந்திரன்,தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us