sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பணம் பறிப்பு: வாலிபர் கைது 

/

பணம் பறிப்பு: வாலிபர் கைது 

பணம் பறிப்பு: வாலிபர் கைது 

பணம் பறிப்பு: வாலிபர் கைது 


ADDED : ஏப் 19, 2025 04:40 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: சலுான் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 23; காட்டுமன்னார்கோவிலில் சலூன் கடை வைத்துள்ளார்.

இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பிடாரி தெருவை சேர்ந்த சக்திவேல், 19; கடையில் இருந்த முகசவரம் செய்யும் கத்தியை எடுத்து நவீன்குமார் கழுத்தில் வைத்து மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us