sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபட் திருடியவர் கைது

/

மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது


ADDED : ஏப் 18, 2025 08:09 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் 10 மொபட்டுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன் ஆகியோர் நேற்று பின்னலுார் அருகே பைபாசில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது, குமாரக்குடி பகுதியில் இருந்து வடலுார் நோக்கி சந்தேகப்படும்படி பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் கங்கணாங்குப்பம் காலனியை சேர்ந்த சங்கர்,44; என்பதும், வடலுார், காடாம்புலியூர், காராமணிக்குப்பம், கடலுார், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதி சந்தைகளில் 10 மொபட்டுகளை திருடியது தெரிந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us