sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 3 குழந்தைகளுடன் தாய் மாயம்

/

 3 குழந்தைகளுடன் தாய் மாயம்

 3 குழந்தைகளுடன் தாய் மாயம்

 3 குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : பிப் 27, 2026 04:53 AM

Google News

ADDED : பிப் 27, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர், சொசைட்டி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 30; இவர், கிளிமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடுமேனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி வித்யா, 23; துறையூர் சத்துணவு மையத்தில் சமையலராக வேலை பார்க்கிறார்.

இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 22ம் தேதி உறவினர் வீட்டிற்கு 3 குழந்தைகளுடன் வித்யா சென்றார்.

ஆனால் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து வித்யா மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us