sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

/

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை


ADDED : செப் 23, 2025 07:44 AM

Google News

ADDED : செப் 23, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரியில் தாய் இறந்த சோகத்தில், மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அருகே பூதவராயப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ராஜாத்தி,65; இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதனால், மனமுடைந்த அவரது மகன் பிரித்திவிராஜ்,27; நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us