sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலைப் பணியை முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலைப் பணியை முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைப் பணியை முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைப் பணியை முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 09, 2024 06:52 AM

Google News

ADDED : ஜன 09, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் சாலை பணியை முறையாக முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னை கன்னியாக்குமரி தொழிற்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடலுாரியில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒரு கி.மீ., துாரத்துக்கு சாலையை அளந்து விரிவாக்கம் செய்ய கோரினர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை போட்டனர்.

தற்போது ரெடிமேடாக கால்வாய் கட்டி எடுத்து வந்து பள்ளம் தோண்டி புதைக்கின்றனர்.இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டுவதால் சாலை முழுவதும் ஜல்லிகள் சிதறி கிடக்கின்றன.

மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமபடுவதோடு விபத்துகளும் நடக்கிறது. உடனடியாக பணிகளை முடித்து சாலையை முறையாக போட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us