sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : மார் 01, 2024 12:01 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் வழியாக திருச்சி, கடலுார், சென்னை, ஜெயங்கொண்டம், அரியலுார், கள்ளக்குறிச்சி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.

இதில், பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரையிலான சாலையில் அதிகளவில் மணல் குவிந்துள்ளது. இதனால் இவ்வழியாக பஸ், லாரிகள் செல்லும்போது புழுதி பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் கடும் அவதியடைகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் மணலில் சறுக்கி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

எனவே, பெண்ணாடத்தில் சாலையில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us