sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் மர்ம சாவு

/

முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்ம சாவு


ADDED : ஏப் 13, 2025 05:22 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல் வயிலில் உள்ள வாய்க்காலில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

நெல்லிக்குப்பம்-வான்பாக்கம் கஸ்டம்ஸ் சாலை அருகே பச்சையப்பன் என்பவர் தனது நெல் வயலில் அதிகபடியான தண்ணீரை வெளியேற்ற வாய்க்கால் வைத்துள்ளார். வாய்க்காலில் மூழ்கி நேற்று மாலை ஒருவர் இறந்து கிடப்பதாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் வான்பாக்கத்தை சேர்ந்த பஞ்சாட்சரம்,60; எனத் தெரிந்தது. குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us